Wednesday, August 3, 2016

மாறுமா சமூகமும், மக்களும்..!!!

ஒரே நாட்டின் குடிமக்கள் ஜாதி மற்றும் மத சார்புகளால்,
சிருபான்மையிணன் என பிரித்துபார்க்க படுகிறார்கள்...!

மனிதாபிமானம், மனிதநேயம் எல்லாம்,
கொலையுண்ட பிறகு
மக்களால் சூட்டப்படுகின்ற மலர்வளையங்கள்...!!

பிறக்கும் குழந்தைக்கு தெரியாது
தான் எந்த ஜாதி, மதம் என்று,
இறக்கும்போது உணர்த்தப்படுகிறது
இதுதான் உன் ஜாதி மற்றும் மதம் என்று...!!!

No comments:

Post a Comment

Do U Like This...