Tuesday, August 9, 2016

சகிப்புத்தன்மை யாருக்காக...!

இந்தியாவில் கடன் வாங்கி
வெளிநாட்டில் முதலீடு செய்து
வட்டியும் முதலுமாக
வெளிநாட்டிலே தங்கிவிடுவதுதான்..
முதலாளித்துவத்தின் நோக்கம் - கேட்டால்
இந்தியாவில் முதலீட்டிற்கு பாதுகாப்பில்லை...!!

அரசியல்வாதியாவது 5 வருடம்தான் ஆனால் ஆண்டாண்டு காலங்கள் தொழில் வர்த்தகம் என்றபெயரில் நாட்டை சுரண்டும் இந்த பாத்திரங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை..
உலகிலே அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடு, வரிக்கு வரி போட்டு மக்களிடமே கையேந்துகிறது...!!!


தேடிப்பாருங்கள், இன்னும் பல ஆயிரம் மல்லையாக்கள் ஒளிந்துகிடக்கிறார்கள், உள்நாட்டிலும். வெளிநாடுகளிலும்..!!!!!

No comments:

Post a Comment

Do U Like This...