Tuesday, August 2, 2016

மகிழ்ச்சி

50 பேரை வாழவைப்பதை விட
50 பேரை அடிப்பதைத்தான்
நடிகர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்...!
.
"நான் மேல வருவேண்டா,
முன்னேறுவேண்டா,
கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு
உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....
பிடிக்கலேன்னா சாவுங்கடா" - என்ற
ஒரு இனத்தின் ஆதங்க குரலை யாரும் கவனிக்கவில்லை, கவனிக்கவும் மாட்டார்கள்..!!
.
இங்கு கதையைவிட
நடிகனைத்தான் மதிக்கிறார்கள்..

-மகிழ்ச்சி

No comments:

Post a Comment

Do U Like This...