Wednesday, August 3, 2016

கௌரவம் வெட்கக்கேடானது..!!!

சாப்பிடும் சாப்பாடு
உடுத்தும் உடை
எங்கிருந்து வருகிறது - என
எவனும் கௌரவம் பார்ப்பதில்லை..

காதலில் மற்றும் கலப்பு திருமணத்தில் தான்
கௌரவம் தலைவிரித்தாடுகிறது..

-20ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்று சொல்வதே வெட்கக்கேடானது..!!!

No comments:

Post a Comment

Do U Like This...