Wednesday, August 3, 2016

அறிவுசார் சமத்துவக்கல்வி..!!!

எவ்வளவுதான் முட்டிமுட்டி
12 வருடம் பள்ளிபடிப்பு முடித்தாலும்,
3 மாதம் Entrance Exam க்கு தனியாக படித்து
நல்ல மதிப்பெண் எடுத்தால்தான்,
அடுத்த மேல்படிப்பு மற்றும் அரசுவேலைக்கு வாய்ப்பு..!
.
.
அப்போ இந்த 12 வருடத்தில, லட்சம் கணக்கில் பணம் கட்டி என்ன படிக்கிறோம் என்பது சதிகோட்பாடாகத்தான் இருக்கு...!!
.
.
-நாம மனப்பாடம்தான் பண்றோம்னு, அரசுக்கு இன்னும் தெரியாது போல..!!! வாழ்க அறிவுசார் சமத்துவக்கல்வி..!!!

No comments:

Post a Comment

Do U Like This...