Wednesday, August 3, 2016

அதீத அறிவும், ஆராய்ந்து பரிசீலிக்கும் சிந்தனைகளும்..!

அதீத அறிவும், ஆராய்ந்து பரிசீலிக்கும் சிந்தனைகளும்..!
எந்த ஒரு காரியத்திலும்
தீர்க்கமான முடிவுகளை எடுக்கவிடுவதில்லை..!!

மதில்மேல் பூனைப்போல்,
ஒரு முடிவெடுப்பதற்குள் ஆயிரம் சந்தேகங்களை உருவாக்கிவிடுகிறது..!!!

-இன்றைய இளைஞர்களின் நிலைமை இதைப்போல்தான் உள்ளது

No comments:

Post a Comment

Do U Like This...