Wednesday, August 3, 2016

மாணவர்களின் இன்றைய நிலைமை...!

வகுப்பறையில் பேசக்கூடாது..!
படிக்கும்போது பேசக்கூடாது..!
பாடம் நடத்தும்போது பேசக்கூடாது..!
பாடம் நடத்தாதபோது பேசக்கூடாது..!
நூலகத்தில் பேசக்கூடாது..!
தேர்வு அறையில் பேசக்கூடாது..!
கலந்துரையாடலின் போது பேசக்கூடாது..!
விளையாடும்போது பேசக்கூடாது..!
பொது இடங்களில் பேசக்கூடாது..! - ஏன்
சாபிடும்போதும் பேசக்கூடாது..!


இவ்வளவு நடந்தபிறகு சொல்லுவாங்க..

வாயத்துறந்து ஏதாவது சொல்ரானா..
எருமை மாடு மாதிரி நிக்கிறான் பாருன்னு..

No comments:

Post a Comment

Do U Like This...