Tuesday, August 2, 2016

வெளிநாட்டுவாழ் மக்களின் வாழ்க்கை?

வெளிநாட்டுவாழ் மக்களின் வாழ்க்கை,
இந்த இரண்டு கேள்விக்குள் அடங்கிவிடுகிறது..!

எப்போடா ஊருக்கு போகிறாய்?
ஏன்டா இன்னும் வெளிநாட்டிற்கு போகவில்லை?

முதலாவது ஏக்கத்திற்க்கானது...
இரண்டாவது வருமைக்கானது...
.
.
-அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

No comments:

Post a Comment

Do U Like This...