Wednesday, August 3, 2016

பாரதியின்பாட்டு‬, குழந்தைகளுக்கு மட்டுமே..!

சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...!!
.
நெஞ்சுரம் கொண்ட தமிழன்
சாதி திமிர்கொண்டு பிரிதலாலானே...
படைகொண்டு வெல்லாத வீரம்
பணத்தால் பிரித்து விட்டானே..!!!!
.
- பாரதியின்பாட்டு‬, குழந்தைகளுக்கு மட்டுமே..!

No comments:

Post a Comment

Do U Like This...