Tuesday, February 22, 2011

Travelling Life - பயணம்

                                                 
                                                                        
பயணம்

நான் சந்தித்த நபரெல்லாம்
நகல்களாய் மாறி நிழலாய் எனை துரத்த
நாட்கள் நடைபயணத்திலே கழிந்தது...*


களியில் ஆடிய பொம்மையாய்...
சிலந்திபோல் நூலில் தொங்க...
முன்னோக்கியும், பின்னோக்கியும்
சென்ற கனங்கள் போல்...
உன் மூச்சு காற்று உரசிசெல்கின்றன...*

No comments:

Post a Comment

Do U Like This...