Tuesday, February 22, 2011

I am GOD - நான் கடவுள்


நான் கடவுள்...!


விடை தெரியாது எழுதிய காகிதத்தில்
வீணடித்த காலத்தின் சுவடுகள்...
வரண்ட கானி நிலத்தின் காசோலையை
கோனியில் சுமந்து - எனது விதியை
மண்ணில் விதைத்தேன்...
வினையின் விளைச்சல் வீதியில் தெரிந்தது...
புரிந்தது எனக்கு
நான் தான் கடவுள் என்று...*

No comments:

Post a Comment

Do U Like This...