Tuesday, February 22, 2011

LOVE - காதல் மலர்ந்தது


                                                                                
காதல் மலர்ந்தது...!

வாசம் தீரா பூவைப்போல்
எனக்குள் நீ...*
தாகம் தீரா மண்ணைப் போல்
எனக்குள் நீ...*
மோகம் இல்லா காற்றைப் போல்
எனக்குள் நீ...*

உனைப்பார்க்க நிமிடம் ஒன்றை ஒதுக்கி
நாட்களை கழித்து சென்றேன்...
காதல் எந்த நிமிடம் உதித்தது
இன்றும் உணரவில்லை நான்...!

No comments:

Post a Comment

Do U Like This...