Saturday, January 22, 2011

Sarithiram...



படியாத கூந்தலில்
விடியாத இரவுகள் வீழ்ந்திடுமா...
எனது கங்கை மடைதிறந்து
விழிகோடை இரவில் பாய்ந்திடுமா...
உனது கருகிய இதயத்தில்
கலங்கிய நீர்த்துளிகள் வழிந்திடுமா...
வோpல்லா சுவடுகள் வாழ்ந்திடுமா...
இல்லை வீழ்ந்திடுமா...*

No comments:

Post a Comment

Do U Like This...