Sunday, January 16, 2011

Tamil Kavithai (தமிழ் கவிதை) - Mangai manitham


விடியாத முகத்தில்
பனித்துளிகள் முத்தமிட...
நிலா ஒன்று வெளியில் வந்தது
விடியலைத் தேடி...*


இந்த குளிர்காயும்
நிலவிற்கு பிடித்தது...*
சுரிய பார்வைதானோ...*

No comments:

Post a Comment

Do U Like This...