Saturday, January 22, 2011

Part of Life


          
                            பருவக் காதல்

நான் தடுமாறும் நிமிடங்கள் - உனை

மறக்க நினைக்கும் கனங்கள்...
பருவம் பார்த்து விதைத்தது
அறுவடைக்கு முற்றி நின்றது...

கதிர்விழா காலையில்...
சிதறிய சாரல்களில்...
தூங்கும் புல்லும், பு{வும்...
குலுங்கும் நெல்மணி போன்ற சலங்கை ஒலியில்...
சதையில்லா சிலை இது...
நின்று துடித்தது...
உயிர் பு{ நீ உரசிசெல்கையில்...- இப்படியே
வறண்ட நிலம்போல் வீழந்து போகிறேன்
எதுக்கும் பயனில்லாமல்...
தள்ளாடும் வயதில்...
தவித்தது விழிகள்...- என்
பருவக் காதலை மறக்க முயன்று...*

No comments:

Post a Comment

Do U Like This...