Saturday, January 22, 2011

Salasalppu...



                                  சலசலப்பு


நான் தொடுகையில்
தவித்த விழிகள்...

நான் படர்கையில்
சினுங்கிய உடல்...

உன் தவிப்பினில்
துளிர்விட்ட முட்கள்...

என் சாரலில்
சிலிர்த்த இடைகள்...

உனை பருகுகையில்
பு{த்த பதிவுகள்...

நான் பிhpகையில்
இருகிய கன்னங்கள்...
அந்த குளிர்கால இரவில்
இரு உயிர்களின் கூடல்...
விழுந்தது “மழைத்துளிகள்”
விழுமியது உனைபோன்ற “தொட்டா சினுங்கி”...*

1 comment:

  1. சலசலப்பஜ


    நான் டிதாடுகையில்
    தவித்த விர்pகள்...
    நான் படர்கையில்
    சினு';கிய உடல்...
    உன் தவிப்பினில்
    துளிர்விட்ட முட்கள்...
    என் சாரலில்
    சிலிர்த்த இடைகள்...
    உனை பருகுகையில்
    பஜுத்த பதிவஜகள்...
    நான் பிரிகையில்
    இருகிய கன்ன';கள்...
    அந்த குளிர்கால இரவில்
    இரு உயிர்களின் வுடல்...
    விபுந்தது 'மiர்த்துளிகள்'
    விபுமியது உனைபொன்ற 'டிதாட்டா சினு';கி'...ழூ

    ReplyDelete

Do U Like This...