Sunday, September 25, 2016

காவிரியும்... போராட்டங்களும்..!


போராட்டம் என்றாலே
பொதுவுடைமைகளை அழிப்பதும்
சக-தோழர்களை தாக்குவதும்தான் - என்பது
திட்டமிட்டு நடத்தபடுவதில்லை - மாறாக
வெளிப்படையாக கற்பிக்கபடுகின்றன...!

தீர்ப்பு வழங்கியது யார்
தீர்ப்பை செயல்படுத்தியது யார் - நீங்கள்
அடிப்பது யாரை...
இந்த உரஊட்டலுக்கு
படித்த தலைமுறையும்
அடிமையாகிறது என்பது வெக்ககேடு..!

தினசரி கூலிக்காக
ஆயிரம் யோசிப்பவர்கள்..
சமுதாய பிரச்சினைகளுக்கும்
மாற்றுவழிகளை யோசியுங்கள் - மாறாக
வன்முறையை புகட்டாதீர்கள்
இளையசமுதாயம் கவனித்துக்கொண்டே இருக்கிறது..!!!

No comments:

Post a Comment

Do U Like This...