Sunday, December 4, 2016

யாருக்காக இந்த வாழ்க்கை...! (Why are We Here?)



யாருக்காக இந்த வாழ்க்கை...!

இருப்பது ஒருவாழ்க்கை என 
பணத்தைகொட்டி அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்...
ஏன் இந்த வாழ்க்கை என 
உழைப்பைகொட்டி சோகப்படுபவர்களும் இருக்கிறார்கள்...

இன்று "உடல்வருத்தி உழைத்தால்
நாளை சந்தோசாமாக" இருக்கலாம் என்பதுகூட
முதலாளி வர்க்கத்தின் விளம்பர பேச்சுக்கள் மற்றும் தத்துவங்கள் போல, உழைப்பின் பலனை ஆண்டாண்டு காலம் அவன்தானே அனுபவிக்கிறான்...!!

வாழ்க்கையை மாற்ற கடவுளை நாடினால், இறந்தபிறகுதான் சொர்க்கமும் கிடைக்குமாம், ஒருவேளை கடவுளும் மக்களின் வாழ்க்கையை A, B, C Center-களாக பிரித்து வைத்து ரசிக்கிறாரோ என்னவோ...!!!

No comments:

Post a Comment

Do U Like This...